Tuesday, August 21, 2007

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்க்களும்

1986ல் எழழுதப் பட்ட ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 1987ல் சென்னையில் காந்தளகத்தால் வெளியிடப் பட்டது.
இக் குறுங் காவியம் 1987 - 2003 வரை சென்னைப் பல்கலைக் களகத்தில் எம் பில் தமிழ் இலக்கிய பாட நூலாக அமைந்தது.
எனது முதன்மைப் படைப்பான இந்த கவிதை நாவல் பற்றிய கருத்துக்களளை வரவேற்கிறேன்.
http://noolaham.net/library/books/03/278/278.pdf

No comments: